சென்னை, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ண...
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஒத்துழைக்கும்... இந்தியா- போலந்து பிரதமர்கள் இணைந்து கூட்டறிக்கை
உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யுத்தக்களத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது இது போருக்கான காலம் அல்ல என்று...
தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை தயாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக...
தமிழ் நாடு அரசு அமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை குழு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதலமைச்சரிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேச...
இந்திய தேர்தல்களில் இஸ்ரேலிய நெட்வொர்க் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் ஆளும் பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரசுக்கு ஆதரவாகவும் தகவல்களை பரப்பத் தொடங்கியது தெரிய வந்து மே மாதத்தில் அதை தடுத்து விட...
ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற நாடுகள் இடையேயான போர் அதிகரிப்பால் உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவிடும் தொகை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற ராணுவ...
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்...